
கொஞ்சம் வந்து விட்டுபோ
பூட்ஸ் கால்கள் பட்டு பட்டு
அங்கு வரப்புகள் எல்லாம்
சிதைந்து போய்விட்டதாக
அறிந்தவர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள்
அதனால்
நீ கொஞ்சம் வந்டுவிட்டு போ
கடிதத்தில் உன்னை பார்த்தது
கடைசிக்குள்ள parkanum
தவிக்குது என் இதயம்
என் புள்ள செருப்பு
போடணும் என ஆசைப்பட்டேன்
ஆனா பூட்ஸ் போட்டவங்கள் எல்லாம்
நம்ம மண்ண மிதுச்சி
நாசம் செஞ்சி...
நீ இனி
செருப்பு போடவேண்டாம்
-புவி.உமச்சந்திரன்